சீந்தில் சூரணம் என்ற சஞ்சீவி சூரணம்
சீந்தில்கொடி – சாகாமூலிகை, காய கர்ப்ப மூலிகை. இது ஒரு ஒட்டுண்ணி – ராமாயணக் கதையில் வரும் வாலிக்கு தன் எதிரில் பட்டவர் பலம் பாதி வருவதைப் போல், சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்கிறது.
இது உயிர் கொல்லி நோய்களான சர்க்கரை, புற்று நோய், எலும்புரிக்கி (எய்ட்ஸ்) நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது

போமென்ற பொற்சீந்தி யானால் நன்று
புகழான சிவப்புநன்று கருப்புநன்று
நாமொன்று கிடையாவிடால் நல்ல சீந்தில்
நறுக்கியே துண்டுதுண்டாய் கிழித்துப் போட்டு
ஏமேன்ற நி நிழலுலர்த்தி யிடித்துத் தூளாய்
யேற்றமாய் வடிகட்டிச் சூரணமே செய்து
தாமென்ற நாலிலொன்ரு சர்கரையே கூட்ட
சமத்தாக மண்டலந்தான் வெருக்கடிதூள் கொள்ளே
....
கொள்ளவே காமப்பா லுடம்பி லூறுங்
கணக்கான அமிர்தஞ் சீவி தானே.
கொள்ளவே சஞ்சீவி சூரணத்தைச் சொல்வேன்
குணமான சீந்திலடித் தண்டுவாங்கி
விள்ளவே மேற்றோலை வாங்கிப்போட்டு
வெருளாதே நறுக்கியதை யுலரப்போட்டு
கள்ளவே யிடித்து நன்றாய்ச் சூரணித்துக்
கருவாக வடிகொண்டு படித்தூள்வாங்கி
நல்லாவே முந்நூற்றில் சுத்திசெய்து
நலமான பொடிபடிக்கு ஆவின்பாற்படியே
படியாக வரைப்படிதான் சீனிபோட்டு
பாங்காக ரவியுலர்த்திக் காய்ந்தபின்பு
அடியாக உரலிலிட் டிடித்துக்கொண்டு
அப்பனே சாதிக்கரங் சாதிபத்திரி
கடியாக வால்மிளகு ஏலங்கிராம்பு
கசகசா தாளிசமு மாசக்காயும்
வடிவாக வவைக்குவெரரு பலந்தான் கூட்டே
கூட்டியே யிரண்டுமொன்றாய் சேர்த்துக்கொண்டு
குறையாம லாறுபலஞ் சீனிசேர்த்து
நாட்டியே வொருகடிதா ணெய் யிற்கொள்ள
நலமாகத் தீருநோய் நவிலக்கேளு
தாட்டிகமா மேகநீ ரிருபதும்போம்
தளமான பிரமியங்கள் மேகமெல்லாம்
வாட்டியே வற்றியதோர் தேகமெல்லாம்
வளமாகு மச்திசுரம் வெட்டைபோமே
போமப்பா மூலத்தின் சூடுபோகும்
பொல்லாத தத்தவகை எல்லாம்போகும்
நாமப்பா கண்னெரிவு கைகால்காந்தல்
நாடாது தேகமெல்லாங் குளிர்ச்சியாகும்
தாமப்பா வூரலெல்லாந் தவறுண்டேபோம்
தளமான கபாயித்தின் ரணங்கள் தீரும்
வெகுசுருக்காய் பனவெடையப் பிரேகங் கொள்ளே
இது உயிர் கொல்லி நோய்களான சர்க்கரை, புற்று நோய், எலும்புரிக்கி (எய்ட்ஸ்) நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது
போமென்ற பொற்சீந்தி யானால் நன்று
புகழான சிவப்புநன்று கருப்புநன்று
நாமொன்று கிடையாவிடால் நல்ல சீந்தில்
நறுக்கியே துண்டுதுண்டாய் கிழித்துப் போட்டு
ஏமேன்ற நி நிழலுலர்த்தி யிடித்துத் தூளாய்
யேற்றமாய் வடிகட்டிச் சூரணமே செய்து
தாமென்ற நாலிலொன்ரு சர்கரையே கூட்ட
சமத்தாக மண்டலந்தான் வெருக்கடிதூள் கொள்ளே
....
கொள்ளவே காமப்பா லுடம்பி லூறுங்
கணக்கான அமிர்தஞ் சீவி தானே.
கொள்ளவே சஞ்சீவி சூரணத்தைச் சொல்வேன்
குணமான சீந்திலடித் தண்டுவாங்கி
விள்ளவே மேற்றோலை வாங்கிப்போட்டு
வெருளாதே நறுக்கியதை யுலரப்போட்டு
கள்ளவே யிடித்து நன்றாய்ச் சூரணித்துக்
கருவாக வடிகொண்டு படித்தூள்வாங்கி
நல்லாவே முந்நூற்றில் சுத்திசெய்து
நலமான பொடிபடிக்கு ஆவின்பாற்படியே
படியாக வரைப்படிதான் சீனிபோட்டு
பாங்காக ரவியுலர்த்திக் காய்ந்தபின்பு
அடியாக உரலிலிட் டிடித்துக்கொண்டு
அப்பனே சாதிக்கரங் சாதிபத்திரி
கடியாக வால்மிளகு ஏலங்கிராம்பு
கசகசா தாளிசமு மாசக்காயும்
வடிவாக வவைக்குவெரரு பலந்தான் கூட்டே
கூட்டியே யிரண்டுமொன்றாய் சேர்த்துக்கொண்டு
குறையாம லாறுபலஞ் சீனிசேர்த்து
நாட்டியே வொருகடிதா ணெய் யிற்கொள்ள
நலமாகத் தீருநோய் நவிலக்கேளு
தாட்டிகமா மேகநீ ரிருபதும்போம்
தளமான பிரமியங்கள் மேகமெல்லாம்
வாட்டியே வற்றியதோர் தேகமெல்லாம்
வளமாகு மச்திசுரம் வெட்டைபோமே
போமப்பா மூலத்தின் சூடுபோகும்
பொல்லாத தத்தவகை எல்லாம்போகும்
நாமப்பா கண்னெரிவு கைகால்காந்தல்
நாடாது தேகமெல்லாங் குளிர்ச்சியாகும்
தாமப்பா வூரலெல்லாந் தவறுண்டேபோம்
தளமான கபாயித்தின் ரணங்கள் தீரும்
வெகுசுருக்காய் பனவெடையப் பிரேகங் கொள்ளே
இது சிறிய முட்டை வடிவ இலைகளையும்,சிவப்பு நிறப் பூக்களையும்,கொத்தான காய்களையும்,சிவப்பு நிற தண்டினையும் உடைய சிறிய செடி. செடி முழுவதும் மருத்துவ குணமுடையது.

தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் ஆகிய குணங்களையுடையது.
செடியை வேருடன் உலர்த்திப் பொடித்து சமன் கற்கண்டுத் தூள் கலந்து 1 தேக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.
செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்து தடவிவர சொறி, சிரங்கு, கபாலக்கரப்பான் ஆகிவை தீரும்.
இலைகளை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைந்து கொள்ளும்.
வேரால் பல் துலக்கவோ அல்லது வேரை மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல்வலி தீரும்.
தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் ஆகிய குணங்களையுடையது.
செடியை வேருடன் உலர்த்திப் பொடித்து சமன் கற்கண்டுத் தூள் கலந்து 1 தேக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.
செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்து தடவிவர சொறி, சிரங்கு, கபாலக்கரப்பான் ஆகிவை தீரும்.
இலைகளை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைந்து கொள்ளும்.
வேரால் பல் துலக்கவோ அல்லது வேரை மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல்வலி தீரும்.
இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.
இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.
சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை எனப் பலவுண்டு.
காணவே நாறுகின்ற கரந்தை தன்னைக்
கலங்காமல் சமூலந்தான் பிடுங்கி வந்து
ஊணவே நிழலுலர்த்தா யுலர்த்திக் கொண்டு
உகந்துமே யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
பாணவே பால் நெய்யில் தேனிற் கொள்ள
பாங்கான திங்கள்ஒன்றில் சடநாற்றம் போம்
வாணவே திங்களிரண்டில் வாதம் போம்
மருவுகின்ற மூன்று திங்கள் பித்தம் போம்.
போகுமே நான்கு திங்கள் குட்டமெல்லாம்
புகழான ஐந்து திங்கள் வன்னி மீதும்
நாகுமே யாறுதிங்கள் ஞான மீறும்
நலமான ஏழு திங்கள் தேகம் பொன்னாம்
யேருமே எட்டுதனிற் சட்டைப் போகும்
யேற்றமா யொன்பதிலே கவனங் கொள்ளும்
பாகுமே பரமசிவன் சடையில் வைத்தார்
பாங்கை யெல்லாங் கண்டுரைத்த படிதானென்றே
என்றான கரந்தையைத் தான் கொண்டு வந்து
யடித்துமே படிசாறு வடிகட்டிக் கொண்டு
கண்டான கரண்டிதனைத் துப்புரவாய் விளக்கிக்
களிம்பகற்றிச் சூதத்தை யதிலே போட்டு
தன்றான கரியோட்டில் வைத்து ஊதி
சாறுதான் சுருக்கிட்டு நாலு சாமம்
பன்றாகக் கட்டியது வெண்ணை யாகும்
பாங்கான வெண்ணை யெல்லாம் வாங்கிக்கொள்

வாங்கியே உருண்டை போல் வைத்துக் கொண்டு
மறுபடியும் யிலையரைத்துக் கவசங் கட்டித்
தாங்கியே பத்தெருவிற் புடத்தைப் போட்டு
தப்பாமல் மறுபடியு மிலைய ரைத்துத்
தேங்கியே பத்து விசை புடத்தைப் போடத்
திரண்டுமே மணிபோலக் கரியிலாடும்
ஓங்கியே உருண்டைதனைக் குகையிலிட்டு
உருகையிலே நாளிலொன்று தங்கம் போடே
தங்கத்தி னெடையொக்க நாகமே போடு
தாக்கியே கலந்தொன்றா யுருக்கி வாங்கி
பங்கத்தின் கல்வத்தி லிதனை யிட்டு
பாங்காக பொடித்திட்டு பொடிக்குப் பாதி
லிங்கத்தைக் கூட்டியே தாளகமுங் கெந்தி
நேரான சிலையொரு கால்வாசி கூட்டி
அங்கத்தில் கரந்தை யொன்ற சாறு தன்னால்
அரத்துமே பொடியாக்கி மேருக் கேத்தே
ஏத்தியே பனிரெண்டு சாமந்த்தீயை
எழிலான கதிராலே கிண்டிப் பாரு
மாத்தியே மாதளம்பூ போலே நிற்கும்
மாசற்ற நவலோகம் நூற்றுக் கொன்று
கோத்தியே கொடுத்தாக்கால் கனக மாகுங்
கூர்ந்து பண விடைதன்னை கரந்தையிலே யுன்னு
தேத்தியே மண்டலந்தா னுண்டாயானால்
சிவந்தெழுந்த சூரியன் போல் முகமாந்த் தேறே
தேறியே சங்குநிற மாங்கரந்தை
தேடியே பாக்களவு பாலிலுண்ணு
மாரியே மண்டலந்தா னுண்டா யானால்
மாசற்ற சந்திரன் போல் முகமுமாமே
வீரியே வெள்ளைமயிர் காகயிறகாகும்
மேனியுமே ரசிக்கென்று சிவந்து மின்னும்
மூரியே யமிர்தந்தான் யோகத்திற் பரந்து
உத்தமனே அமிர்தத்தை உண்ணு உண்ணே.
பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட மிகச்சிறுசெடி. சிறிய பந்து போன்ற உருண்டையான செந்நிற பூங்கொத்தினை உடையது. செடி முழுமையும் மருத்துவப் பண்புடையது. இது ஒரு காயகற்ப ரசவாத மூலிகையாகும்.
பூக்காத செடிகளை பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் சிறிது கற்கண்டுப்பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை குணமாகும். நீண்ட நாள் சாப்பிட்டு வர இதயம், நரம்பு பலம் பெறும்.
மேற்கண்ட பொடியுடன் கரிசலாங்கன்னிப்பொடி சமமாகக்கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இளநரை நீங்கும், உடல் பலம் பெறும்.
காணவே நாறுகின்ற கரந்தை தன்னைக்
கலங்காமல் சமூலந்தான் பிடுங்கி வந்து
ஊணவே நிழலுலர்த்தா யுலர்த்திக் கொண்டு
உகந்துமே யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
பாணவே பால் நெய்யில் தேனிற் கொள்ள
பாங்கான திங்கள்ஒன்றில் சடநாற்றம் போம்
வாணவே திங்களிரண்டில் வாதம் போம்
மருவுகின்ற மூன்று திங்கள் பித்தம் போம்.
போகுமே நான்கு திங்கள் குட்டமெல்லாம்
புகழான ஐந்து திங்கள் வன்னி மீதும்
நாகுமே யாறுதிங்கள் ஞான மீறும்
நலமான ஏழு திங்கள் தேகம் பொன்னாம்
யேருமே எட்டுதனிற் சட்டைப் போகும்
யேற்றமா யொன்பதிலே கவனங் கொள்ளும்
பாகுமே பரமசிவன் சடையில் வைத்தார்
பாங்கை யெல்லாங் கண்டுரைத்த படிதானென்றே
என்றான கரந்தையைத் தான் கொண்டு வந்து
யடித்துமே படிசாறு வடிகட்டிக் கொண்டு
கண்டான கரண்டிதனைத் துப்புரவாய் விளக்கிக்
களிம்பகற்றிச் சூதத்தை யதிலே போட்டு
தன்றான கரியோட்டில் வைத்து ஊதி
சாறுதான் சுருக்கிட்டு நாலு சாமம்
பன்றாகக் கட்டியது வெண்ணை யாகும்
பாங்கான வெண்ணை யெல்லாம் வாங்கிக்கொள்
வாங்கியே உருண்டை போல் வைத்துக் கொண்டு
மறுபடியும் யிலையரைத்துக் கவசங் கட்டித்
தாங்கியே பத்தெருவிற் புடத்தைப் போட்டு
தப்பாமல் மறுபடியு மிலைய ரைத்துத்
தேங்கியே பத்து விசை புடத்தைப் போடத்
திரண்டுமே மணிபோலக் கரியிலாடும்
ஓங்கியே உருண்டைதனைக் குகையிலிட்டு
உருகையிலே நாளிலொன்று தங்கம் போடே
தங்கத்தி னெடையொக்க நாகமே போடு
தாக்கியே கலந்தொன்றா யுருக்கி வாங்கி
பங்கத்தின் கல்வத்தி லிதனை யிட்டு
பாங்காக பொடித்திட்டு பொடிக்குப் பாதி
லிங்கத்தைக் கூட்டியே தாளகமுங் கெந்தி
நேரான சிலையொரு கால்வாசி கூட்டி
அங்கத்தில் கரந்தை யொன்ற சாறு தன்னால்
அரத்துமே பொடியாக்கி மேருக் கேத்தே
ஏத்தியே பனிரெண்டு சாமந்த்தீயை
எழிலான கதிராலே கிண்டிப் பாரு
மாத்தியே மாதளம்பூ போலே நிற்கும்
மாசற்ற நவலோகம் நூற்றுக் கொன்று
கோத்தியே கொடுத்தாக்கால் கனக மாகுங்
கூர்ந்து பண விடைதன்னை கரந்தையிலே யுன்னு
தேத்தியே மண்டலந்தா னுண்டாயானால்
சிவந்தெழுந்த சூரியன் போல் முகமாந்த் தேறே
தேறியே சங்குநிற மாங்கரந்தை
தேடியே பாக்களவு பாலிலுண்ணு
மாரியே மண்டலந்தா னுண்டா யானால்
மாசற்ற சந்திரன் போல் முகமுமாமே
வீரியே வெள்ளைமயிர் காகயிறகாகும்
மேனியுமே ரசிக்கென்று சிவந்து மின்னும்
மூரியே யமிர்தந்தான் யோகத்திற் பரந்து
உத்தமனே அமிர்தத்தை உண்ணு உண்ணே.
பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட மிகச்சிறுசெடி. சிறிய பந்து போன்ற உருண்டையான செந்நிற பூங்கொத்தினை உடையது. செடி முழுமையும் மருத்துவப் பண்புடையது. இது ஒரு காயகற்ப ரசவாத மூலிகையாகும்.
பூக்காத செடிகளை பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் சிறிது கற்கண்டுப்பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை குணமாகும். நீண்ட நாள் சாப்பிட்டு வர இதயம், நரம்பு பலம் பெறும்.
மேற்கண்ட பொடியுடன் கரிசலாங்கன்னிப்பொடி சமமாகக்கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இளநரை நீங்கும், உடல் பலம் பெறும்.
கரிசலாங்ககன்னி:
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் - குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாந்தகரைத்
தன்னாகத் தின்னாகந் தான்.

கரிசாலை மூலிகையை தெய்வீக மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் வேறு பெயர்கள் : பொற்றலை, பொற்கரிசலை, பொற்றலை கையாந்தகரை.
ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும்.
கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை – இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.
தினந்தோறும் பொடியினை சூடான நீரில் கலந்து சாப்பிட நோய் தீரும்.
இது ஒரு காயகற்ப மூலிகை.
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் - குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாந்தகரைத்
தன்னாகத் தின்னாகந் தான்.
— தேரையார்
கரிசாலை மூலிகையை தெய்வீக மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் வேறு பெயர்கள் : பொற்றலை, பொற்கரிசலை, பொற்றலை கையாந்தகரை.
ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும்.
கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை – இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.
தினந்தோறும் பொடியினை சூடான நீரில் கலந்து சாப்பிட நோய் தீரும்.
இது ஒரு காயகற்ப மூலிகை.
விராலி – இரசவாத மூலிகை – அடிபட்ட வீக்கம் ,கட்டிகளை போக்கும்.
ஆய கலை 64இல் ஒன்று ரசவாத கலை.
ரசவாத கலையில் தேர்ச்சி பெற விராலி மூலிகை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு சாரு வரா மூலிகை.
விராலி மூலிகையில் சாரு எடுக்க தெரிந்தால் மட்டுமே தமிழ் வைத்தியர் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரசமணி கட்ட இந்த சாருதான் பயன்படுகிறது, ரசமணி கட்டியவரே ரசவாதி.

விராலி, காச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.
ஆய கலை 64இல் ஒன்று ரசவாத கலை.
ரசவாத கலையில் தேர்ச்சி பெற விராலி மூலிகை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு சாரு வரா மூலிகை.
விராலி மூலிகையில் சாரு எடுக்க தெரிந்தால் மட்டுமே தமிழ் வைத்தியர் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரசமணி கட்ட இந்த சாருதான் பயன்படுகிறது, ரசமணி கட்டியவரே ரசவாதி.
விராலி, காச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.
தொழுகண்ணி - யோகாசன மூலிகை: மூலிகைகளில் யோகாசனம் செய்யும் ஒரே ஒரு மூலிகை தொழுகண்ணி ஆகும்.
பூரண டைடாளியாசனம் : இரண்டு கைகளாலும் பாதங்களைப் பிடித்துக் கொண்டு முழங்கால்களை மேலும் கீழுமாக அசைக்கும் ஆசனம்.
இந்த ஆசனத்தை தொழுகண்ணி மூலிகை இயற்கையாகவே செய்கின்றது.
தொழுகண்ணி (தொழுகன்னி) மூலிகை, இதன் இலை அலறி இல்லை போலவும், தூர் கருப்பு நிறமாகவும் இருக்கும். இது எப்போதும் கதிரவனை நோக்கியே இருக்கும் இந்த தொழுகன்னி இலையும், அழுகண்ணி இலையும் சேர்த்து இடித்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
இந்த மூலிகை இயற்கையாகவே சூரியனை நோக்கி வணங்கும் தன்மை உடையது.
பூரண டைடாளியாசனம் : இரண்டு கைகளாலும் பாதங்களைப் பிடித்துக் கொண்டு முழங்கால்களை மேலும் கீழுமாக அசைக்கும் ஆசனம்.
இந்த ஆசனத்தை தொழுகண்ணி மூலிகை இயற்கையாகவே செய்கின்றது.
தொழுகண்ணி (தொழுகன்னி) மூலிகை, இதன் இலை அலறி இல்லை போலவும், தூர் கருப்பு நிறமாகவும் இருக்கும். இது எப்போதும் கதிரவனை நோக்கியே இருக்கும் இந்த தொழுகன்னி இலையும், அழுகண்ணி இலையும் சேர்த்து இடித்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
கருநொச்சி மூலிகை – இது ஒரு அரிய மூலிகை. சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் வென்நொச்சி கருநொச்சி ஆனது. இது ஒரு காயகற்ப மூலிகை. அறுபதை இருவதாக்கும் மூலிகை. கருநொச்சி மூலிகைச்
சாருடன் ராசா பற்ப செந்தூரம் சேர்த்து சாப்பிட நரை, திரை, சாக்காடு வெல்லலாம். இது ஒரு ரசவாத மூலிகை ( விளக்கம் வெகு விரைவில் இங்கே கொடுக்கப்படும் ).

வைத்தியத்திற்கு : கை, கால்களில் ஏற்படும் ஓயாத குடைச்சல் குணமாகும்.
நீர்ப்பினிச்சம், மண்டைகுத்தல் குணமாகும்.
வாத சம்மந்தமான இடுப்பு வலி, முழங்கால் வலி மற்றும் முழங்கால் வீக்கம் குணமாகும்.
பாரிச வாயுவினால் கை, கால் செயலிலந்தால் இந்த நொச்சி இலை அமீர்த சஞ்சீவி போல உதவும் என்று தமிழ் சித்தர்கள் குறித்துள்ளனர்.
சாருடன் ராசா பற்ப செந்தூரம் சேர்த்து சாப்பிட நரை, திரை, சாக்காடு வெல்லலாம். இது ஒரு ரசவாத மூலிகை ( விளக்கம் வெகு விரைவில் இங்கே கொடுக்கப்படும் ).
வைத்தியத்திற்கு : கை, கால்களில் ஏற்படும் ஓயாத குடைச்சல் குணமாகும்.
நீர்ப்பினிச்சம், மண்டைகுத்தல் குணமாகும்.
வாத சம்மந்தமான இடுப்பு வலி, முழங்கால் வலி மற்றும் முழங்கால் வீக்கம் குணமாகும்.
பாரிச வாயுவினால் கை, கால் செயலிலந்தால் இந்த நொச்சி இலை அமீர்த சஞ்சீவி போல உதவும் என்று தமிழ் சித்தர்கள் குறித்துள்ளனர்.
செங்கற்றாழை சித்தர்களின் மிக முக்கியமான காய கற்ப மூலிகை, ரசவாத மூலிகை.
கொள்ளவே சிவப்பான கற்றாழை தானுங்
கொண்டுவர மண்டலந்தா னந்தி சந்தி
விள்ளவே தேகமது கஸ்தூரி வீசும்
வேர்வைதான் தேகத்திற் கசியா தப்பா
துள்ளவே நரைதிரை களல்ல மாறுஞ்
சோம்பலேன்ற நேதிரையுங் கொட்டாவி யில்லை
கள்ளவே காமமது வுடம்பி லூறுங்
கண்களோ செவ்வலரிப் பூப்போ லாமே
என போகர் செங்கற்றாழை பற்றி குறிப்பிட்டுள்ளார்



செங்கற்றாழை கொண்டு செய்யப்பட்ட கற்ப்பத்தை 48 நாட்கள் உண்டு வர வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் நீங்கும். மீண்டும் 90 நாட்கள் உண்டால் உடலிலுள்ள கெட்ட நீர் உப்பெல்லாம் வெளியேறும்.
144 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு இல்லையே – என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.
கொள்ளவே சிவப்பான கற்றாழை தானுங்
கொண்டுவர மண்டலந்தா னந்தி சந்தி
விள்ளவே தேகமது கஸ்தூரி வீசும்
வேர்வைதான் தேகத்திற் கசியா தப்பா
துள்ளவே நரைதிரை களல்ல மாறுஞ்
சோம்பலேன்ற நேதிரையுங் கொட்டாவி யில்லை
கள்ளவே காமமது வுடம்பி லூறுங்
கண்களோ செவ்வலரிப் பூப்போ லாமே
என போகர் செங்கற்றாழை பற்றி குறிப்பிட்டுள்ளார்
செங்கற்றாழை கொண்டு செய்யப்பட்ட கற்ப்பத்தை 48 நாட்கள் உண்டு வர வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் நீங்கும். மீண்டும் 90 நாட்கள் உண்டால் உடலிலுள்ள கெட்ட நீர் உப்பெல்லாம் வெளியேறும்.
144 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு இல்லையே – என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.
கருந்துளசி – தெய்வீக மூலிகை, இடி தாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்தனர்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை.
பெண்களுக்கு: வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற :
கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாரு எடுத்து ஒரு குவளை சாருடன் நான்கு தேக்கரண்டியளவு எள்ளெண்ணை விட்டு கல்கி உள்ளே கொடுத்து விட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.

துளசினால் குணமாகும் பிற முக்கிய வியாதிகள்:
1. காக்கா வலிப்பு
2. அனைத்து விதமான காச்சல்கள் ( மலேரியா , ஃப்ளு )
3. தோல் சம்மந்தமான நோய்கள்
4. ஆண்மைக்கு
குறிப்பு: நேரம், நாடி ஆராய்ந்து தமிழ் வைத்தியர் மட்டுமே கொடுக்க வேண்டும்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை.
பெண்களுக்கு: வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற :
கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாரு எடுத்து ஒரு குவளை சாருடன் நான்கு தேக்கரண்டியளவு எள்ளெண்ணை விட்டு கல்கி உள்ளே கொடுத்து விட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.
துளசினால் குணமாகும் பிற முக்கிய வியாதிகள்:
1. காக்கா வலிப்பு
2. அனைத்து விதமான காச்சல்கள் ( மலேரியா , ஃப்ளு )
3. தோல் சம்மந்தமான நோய்கள்
4. ஆண்மைக்கு
குறிப்பு: நேரம், நாடி ஆராய்ந்து தமிழ் வைத்தியர் மட்டுமே கொடுக்க வேண்டும்.
சாதாரண ஊமத்தையான வெள்ளை பூ பூக்கும் ஊமத்தை தவிர பொன்னூமத்தை, மருஊமத்தை மற்றும் கரு ஊமத்தை.
இதில் கரு ஊமத்தையே அரிய மூலிகை ஆகும்.
கரு ஊமத்தை பூவை சுத்தம் செய்து, பொடி ஆக்கி புகைக கபம் ( காச நோய் ) குணமாகும்.
இதன் இலையை வதக்கி ஒற்றடமிடக் பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனை நீங்கும்.
இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், வாதவலி, அண்டவாயு ஆகியவை தீர்ந்து குணமாகும்.

பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு
பாங்கான தங்கத்தின் காசு வாங்கி
நேரப்பா கருமத்தின் இலையரைத்து
நெகிழவே கவசித்து சீலை செய்து
சீரப்பா கசப்புடமே இட்டாயானால்
சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன்
காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும்
பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே
கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும்
பாங்கான திரேகமது வச்சிரகாயம்
தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு
தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு
ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும்
அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம்
வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம்
மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே.
இதில் கரு ஊமத்தையே அரிய மூலிகை ஆகும்.
கரு ஊமத்தை பூவை சுத்தம் செய்து, பொடி ஆக்கி புகைக கபம் ( காச நோய் ) குணமாகும்.
இதன் இலையை வதக்கி ஒற்றடமிடக் பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனை நீங்கும்.
இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், வாதவலி, அண்டவாயு ஆகியவை தீர்ந்து குணமாகும்.
பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு
பாங்கான தங்கத்தின் காசு வாங்கி
நேரப்பா கருமத்தின் இலையரைத்து
நெகிழவே கவசித்து சீலை செய்து
சீரப்பா கசப்புடமே இட்டாயானால்
சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன்
காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும்
பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே
கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும்
பாங்கான திரேகமது வச்சிரகாயம்
தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு
தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு
ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும்
அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம்
வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம்
மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே.
- தன்வந்திரி
கபத்தை விரட்டும் கரு ஊமத்தை - தொடர்புக்கு : +91 9944018551
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக