வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

 

வாடாத ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிராமத்து அத்தியாயம்

Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு…
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு…

ஆண் : அம்மாடி…
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்…
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்…
காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்…

ஆண் : அம்மாடி…
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்…
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

 

நான் போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்ஜேம்ஸ் வசந்தன்நாணயம்

Naan Pogiren Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

பெண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே…
உன்னைப்பார்த்த நேரம்…
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே…
உள்ளம் கேள்விக்கேட்கும்…
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…

ஆண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

பெண் : கண்ணாடி முன்னே நின்றே…
தனியாக நான் பேச…
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ…
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்…
அறையினுள் நீ வந்தாய்…
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ…

ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்…
பூ மாலை செய்தேன் வாடுதே…
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ…
வாராதோ அந்நாளும் இன்றே… ஹா…

பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

ஆண் : ஹோ… ம்ம்… நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

BGM

ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்…
தரமாட்டேன் என்றேனே…
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்…
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே…
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்…

பெண் : அன்றாடம் போகும் பாதையாவும்…
இன்று மாற்றங்கள்…
காணாமல் போனேன் பாதியில்…
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்…
என்று இங்கேயே…
கால்நோக கால்நோக நின்றேன்…

ஆண் : நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பெண் : ஹா… ஆ… பூவாலியின் நீரைப்போலே…
நீ சிந்தினாய் எந்தன் மேலே…
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

ஆண் : ஆஆ… தடுமாறிப்போனேன் அன்று…
உன்னைப்பார்த்த நேரம்…

பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்…
நெஞ்சின் ஓரம்…

ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று…
உள்ளம் கேள்விக்கேட்கும்…

பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
நா நா நா நான் நா…

ஆண் & பெண் : நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா…
நா நா நா நா நான் நா நா நா…

சனி, 7 பிப்ரவரி, 2026

 

தேவி ஸ்ரீதேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Devi Sridevi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே…
ஆட்டும் பக்தனம்மா…
சூடம் ஏத்தி மேலும் கீழும்…
காட்டும் பித்தனம்மா…

BGM

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு…
தேவி அவதாரம் நான்தானா உனக்கு…
போலி பூசாரியே…

ஆண் : பட்ட போடாத பூசாரி நான்…
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்…
அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி…
அன்பன் தொட வேண்டுமே…

பெண் : ஹான்… இடத்த குடுத்தா மடத்த புடிப்பே…
எனக்கா தெரியாது…
ஆண் : ஹே ஹே ஹே…

பெண் : வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்…
எனக்கா புரியாது…
ஆண் : ஆஆஹா…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

BGM

பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி…
அண்ட முடியாது ஆங்கார சக்தி…
ஆசை ஆகாதைய்யா…

ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே…
அன்பின் உருவான அபிராமியே…
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி…
எனக்கு நீதானம்மா…

பெண் : ஹான் ஹான்… செக்குமாடு சுத்திவரலாம்…
ஊர்போய் சேராது…
ஆண் : ததரினா தன தன…

பெண் : இந்த மோகம் ஒருதலைராகம்…
மயக்கம் தீராது…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…

ஆண் : பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…

 

வந்தனம் என் வந்தனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Vanthanam En Vanthanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

ஆண் : வந்தனம் என் வந்தனம்… ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : ஒரு ராத்திரி ஒரு காதலி…
விளையாடத்தான் போதுமா…

BGM

ஆண் : ஒரு சூரியன் பல தாமரை…
உறவாடினால் பாவமா…

ஆண் : மனம் ஒரு வண்டினம்…
தினம் ஒரு பெண்ணிடம்…
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா…
அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…

BGM

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன…
திரனன திரனன திரனன திரனன…
திரனதீந்தனன திரனதீந்தனன…
திரன திரன திரன திரன ஹா…

BGM

ஆண் : பாதங்களில் சதங்கைகளின்…
நாதங்களைக் கேட்கிறேன்…

BGM

ஆண் : பூப்பந்தலா பொன்னூஞ்சலா…
புரியாமல் நான் பார்க்கிறேன்…

ஆண் : பழைய பால் புளித்தது…
புதிய தேன் இனித்தது…
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை…
இதில் தங்கிப் போக என்ன வாடகை…

ஆண் : வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

 

ஒரு பொன் மானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Oru Ponmaanai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

ஆண் : அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி…
தாமரை பூ மீது விழுந்தனவோ…
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்…
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…

ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி…
கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்…

BGM

ஆண் : ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே…
அதில் பரதம்தான் துளிர் விட்டு…
பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது…
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்…
அரங்கேற அதுதானே உன் கன்னம்…
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்…
நடத்திடும் வானவில் உன் வண்ணம்…

ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட…
புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…

BGM

ஆண் : கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்…
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி…
மதி தன்னில் கவி சேர்க்குது…
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…


வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

 

நான் சொன்னதும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்நரேஷ் ஐயர் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Naan Sonnadhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…

ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னு போய் மூளை சுத்துது…

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

BGM

ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…

ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே…
ஓலை ஏதும் வந்திச்சா…
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு…
கிளி வந்து பதில் சொல்லிச்சா…

ஆண் : கரு நாக்கு கார புள்ள…
கரு பட்டி நிறத்து முல்ல…
எடுபட்ட நினைப்பு தொல்ல…
நீ களவாணி…

ஆண் : ஓ… கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

BGM

குழு : ஆடு… ஆடு… ஆடு…

BGM

பெண் : ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா…
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா…

BGM

ஆண் : அடி போடி போடி போடி முட்ட கண்ணி…
கட்டம் கட்டி பாஞ்சேன்…
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்…
கனவில தீ மிதிச்சேன்…

ஆண் : கண்ணாடி வளையல் தாறேன்…
காதுக்கு ஜிமிக்கி தாறேன்…
கழுத்துக்கு தாலி தாறேன்…
நீ வரியாடி…

ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும்…
ருசி ஏத்துற…

BGM

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…

ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது…

 

கண்கள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & கார்த்திகா வைத்தியநாதன்திபு நினன் தாமஸ்சித்தா

Kangal Edho Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல…
ஒன்பூவிழி காட்டுதடி…
அத சட்டுன்னு நீ மறச்சா…
நான் என்ன செய்வன் புள்ள…

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

BGM

பெண் : வெளயாட்டு பேச்சுல…
வெஷ ஊசி ஏத்துற…
நீ லேசா பாக்க…
மின்னல் கொட்டிடுதே…

ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்…
மனசோட மோதுதே…
நீ பேசும் பேச்சு…
அய்யோ அள்ளிடுதே…

பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட…
சொல்லவும் தோணுதடா…
காதல் வந்தே சட்டுன்னு…
சல்லட போடுதடா…

ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்…
என்ன ஏதேதோ பண்ணுதடி…
தங்காத சந்தோஷம்…
நான் என்ன செய்வன் புள்ள…

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல…
ஒன் பூவிழி காட்டுதடி…
அத சட்டுன்னு நீ மறச்சா…
நான் என்ன செய்வன் புள்ள…

  வாடாத ரோசாப்பூ பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா கிராமத்து அத்தியாயம் Vaadaa...