புதன், 4 பிப்ரவரி, 2026

 விழிகள் மீனோ மொழிகள் தேனோ..

நிலவின் மகளே நீ தானோ..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
ஓ ஓ ஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ…
நிலவின் மகளே நீ தானோ..
குழலில் மேகம் குடியிருந்தாலும்..
விழியில் ஏதோ புதுவித தாகம்..
பௌர்ணமி பார்வை பொழிகிறதே..
மனம் தனில் இன்பம் வழிகிறதே..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
இடையின் பாகம் நூலாகும்..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
நி ல கி க தம தம ப
விழிகள் மீனோ மொழிகள் தேனோ…
நிலவின் மகளே நீ தானோ..
சனி நி த ப ம க ரீ ரீ ரீ
ரீக கிக ம தா சனீ நீ நீ
சா ரி நின்னீ சர க க திமி
நீ த பாமீ க நி க க கனி நீ
தகிடதா தகிடதா தா தகிடதா
தா தகிடதா
அடடா கால்கள் அழகிய வாழை..
நினைத்தால் மணக்கும் ரகசியச்சோலை..
நகங்கள் யாவும் பிறை நிலவு..
இவள் தான் இங்கே கலை நிலவு..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நீயே காதல் தேவாரம்..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
ஓ ஓ ஓ..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
ஓ ஓ ஓ..

 

விழிகளில் ஒரு வானவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Vizhigalil Oru Song Lyrics in Tamil


BGM

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

பெண் : உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்…
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…

பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்…
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…

பெண் : தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…

பெண் : யார் இவன் யார் இவன்…
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தீவில் பூத்த பூவிது…
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மனம்…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்…
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…

பெண் : நீ வந்த கனவெங்கே…
காற்றில் கை வீசினேன்…
அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்…
மீன் ஆகிறேன் அன்பே…

பெண் : உன் முன்பு தானடா…
இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே…
தயக்கங்களால் திணறுகிறேன்…
நில்லென்று சொன்ன போதிலும்…
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே…
இதோ உந்தன் வழி…

வியாழன், 29 ஜனவரி, 2026

 

சின்ன மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Chinnamani Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…

BGM

ஆண் : மெல்ல வரும் மயிலே

BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…

BGM

ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…

BGM

ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…

BGM

ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…

ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM

ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…

BGM

ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…

BGM

ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…

ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

 

பூவ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Poova Eduthu Song Lyrics in Tamil


ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

BGM

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…

ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…

பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…

பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…

பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…

பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

 

மாலைக் கருக்கலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாநீதியின் மறுபக்கம்

Maalai Karukkalil Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

BGM

ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க…
பூமிக்கு வந்ததென்ன…

பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்…
கதையொண்ணு சொன்னதென்ன…

ஆண் : கை வளையோ நான் வளைக்க…
நீ வருவாய் நான் ரசிக்க…

பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட…
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா…

ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : கூ… கூ…

BGM

பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா…
மகாராசன் தேகத்தில…

ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா…
மகராணி பாதத்தில…

பெண் : உன் மடி மேல் நான் மயங்க…
நாள் விடிந்தால் கண் உறங்க…

ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண…
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண…
நான் போடவா…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ…

பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : கூ… கூ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…


 

செந்தாழம் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமுள்ளும் மலரும்

Senthazham Poovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

BGM

ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…

BGM

ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…

ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…

BGM

ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…

ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…

ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

 

எங்கே என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Engey En Jeevaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

BGM

ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…

பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…

ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…

பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…

BGM

பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…

ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…

பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…

ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…

  விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. பூக்களின் மேலே தேவதை போலே.. நீந்தி வ...