வியாழன், 29 ஜனவரி, 2026

 

சின்ன மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Chinnamani Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…

BGM

ஆண் : மெல்ல வரும் மயிலே

BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…

BGM

ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…

BGM

ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…

BGM

ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…

ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM

ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…

BGM

ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…

BGM

ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…

ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

 

பூவ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Poova Eduthu Song Lyrics in Tamil


ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

BGM

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…

ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…

பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…

பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…

பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…

பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

 

மாலைக் கருக்கலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாநீதியின் மறுபக்கம்

Maalai Karukkalil Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

BGM

ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க…
பூமிக்கு வந்ததென்ன…

பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்…
கதையொண்ணு சொன்னதென்ன…

ஆண் : கை வளையோ நான் வளைக்க…
நீ வருவாய் நான் ரசிக்க…

பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட…
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா…

ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : கூ… கூ…

BGM

பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா…
மகாராசன் தேகத்தில…

ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா…
மகராணி பாதத்தில…

பெண் : உன் மடி மேல் நான் மயங்க…
நாள் விடிந்தால் கண் உறங்க…

ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண…
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண…
நான் போடவா…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ…

பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : கூ… கூ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…


 

செந்தாழம் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமுள்ளும் மலரும்

Senthazham Poovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

BGM

ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…

BGM

ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…

ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…

BGM

ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…

ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…

ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

 

எங்கே என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Engey En Jeevaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

BGM

ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…

பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…

ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…

பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…

BGM

பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…

ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…

பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…

ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…

 

நாதம் என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாகாதல் ஓவியம்

Natham En Jeevane Song Lyrics in Tamil


BGM

பெண் : தானம் தம்த தானம் தம்த…
தானம் தம்த தானம்…
பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : ஒலையில் வேறென்ன செய்தி…
தேவனே நான் உந்தன் பாதி…
இந்த பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…

BGM

பெண் : அமுத கானம் நீ தரும் நேரம்…
நதிகள் ஜதிகள் பாடுமே…

BGM

பெண் : விலகிப் போனால் எனது சலங்கை…
விதவை ஆகி போகுமே…

பெண் : கண்களில் மெளனமோ கோவில் தீபமே…
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே…
மார் மீது பூவாகி விழவா…
விழியாகி விடவா…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : இசையை அருந்தும் சாதகப் பறவை…
போல நானும் வாழ்கிறேன்…
உறக்கமில்லை எனினும் கண்ணில்…
கனவு சுமந்து போகிறேன்…

பெண் : தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்…
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்…
வெண்ணீரில் நீராடும் கமலம்…
விலகாது விரகம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…

சங்கீத ஜாதிமுல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாதல் ஓவியம்

Sangeetha Jathimullai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தன்னந்த நம் த நம் தம்…
நம் த நம் தம்…
நம் த நம் தம்…
நம் த நம் தம்…
நம் த நம் தம்…

ஆண் : நம் தம் த நம் தம்…
நம் தம் த நம் தம்…
நம் தம் த நம் தம்…
நம் தம் த நம் தம்…
என்னாதமே வா…

ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை…
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை…
ராகங்களின்றி சங்கீதமில்லை…
சாவொன்றுதானா நம் காதல் எல்லை…
என் நாதமே வா வா… ஆஅ…

ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை…

BGM

ஆண் : திருமுகம் வந்து பழகுமோ…
அறிமுகம் செய்து விலகுமோ…
விழிகளில் துளிகள் வடியுமோ…
அது சுடுவதைத் தாங்க முடியுமோ…

ஆண் : கனவினில் எந்தன் உயிரும் உறவாகி…
விடிகையில் இன்று அழுது பிரிவாகி…
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ… ஓ…

ஆண் : திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது…
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது…
பொன்னி நதி… கன்னி நதி… ஜீவ நதி…

ஆண் : விழிகள் அழுதபடி…
கரங்கள் தொழுதபடி…
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி…
இசை எனும் மழை வரும்…
இனி எந்தன் மயில் வரும்…

ஆண் : ஞாபக வேதனை மீறுமோ…
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்…
ஆடிடுமோ… பாடிடுமோ…
ஆடிடுமோ… பாடிடுமோ… ஓஒ… ஓஒ…

ஆண் : ராஜ தீபமே…
எந்தன் வாசலில் வாராயோ…
குயிலே… குயிலே…
குயிலே… குயிலே…
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்…
ராஜ தீபமே… ஏ…

ஆண் : நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு…
அவள் நீதானே நீதானே…
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள்…
நீதானே நீதானே நீதானே…

ஆண் : விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்…
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்…

BGM

ஆண் : விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்…
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்…

ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்…

BGM

ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்…
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்…
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்…
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்…

ஆண் : இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்…
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்…
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ…
கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன…
ராஜ தீபமே…

ஆண் : ச ச நிச நிச நிச நிச நிச நிச…
கரி சநிரிச நித பத நி சரி…

BGM

ஆண் : ரிக ரித சதரிச நிசரி நிசரி…
சநிதப தசநி சநிதப மபகத…

BGM

ஆண் : ச நிசநி நிசநி நிசநி தப…
ப மதப நிச சநிதப மப…

BGM

ஆண் : சரிக சரிக ரிசரி கமப…
கமப கமப மபத பத நி…

BGM

ஆண் : ரிச நிசசநி தநி…
பத நி சச சநி தநி…
கரி சநி சநித ரிதப…

ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…

ஆண் : மகன யகன ரகன சகன…
யகன ரகன சகன தகன…
ரகன சகன தகன பகன…
சகன தகன பகன ககன…

ஆண் : மகன யகன ரகன சகன…
யகன ரகன சகன தகன…
ரகன சகன தகன பகன…
சகன தகன பகன ககன…

  சின்ன மணிக்குயிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா அம்மன் கோவில் கிழக்காலே ...