வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

 

நான் சொன்னதும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்நரேஷ் ஐயர் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மயக்கம் என்ன

Naan Sonnadhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…

ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னு போய் மூளை சுத்துது…

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

BGM

ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…

ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே…
ஓலை ஏதும் வந்திச்சா…
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு…
கிளி வந்து பதில் சொல்லிச்சா…

ஆண் : கரு நாக்கு கார புள்ள…
கரு பட்டி நிறத்து முல்ல…
எடுபட்ட நினைப்பு தொல்ல…
நீ களவாணி…

ஆண் : ஓ… கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

BGM

குழு : ஆடு… ஆடு… ஆடு…

BGM

பெண் : ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா…
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா…

BGM

ஆண் : அடி போடி போடி போடி முட்ட கண்ணி…
கட்டம் கட்டி பாஞ்சேன்…
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்…
கனவில தீ மிதிச்சேன்…

ஆண் : கண்ணாடி வளையல் தாறேன்…
காதுக்கு ஜிமிக்கி தாறேன்…
கழுத்துக்கு தாலி தாறேன்…
நீ வரியாடி…

ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும்…
ருசி ஏத்துற…

BGM

ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…

ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…

ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது…

 

கண்கள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & கார்த்திகா வைத்தியநாதன்திபு நினன் தாமஸ்சித்தா

Kangal Edho Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல…
ஒன்பூவிழி காட்டுதடி…
அத சட்டுன்னு நீ மறச்சா…
நான் என்ன செய்வன் புள்ள…

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

BGM

பெண் : வெளயாட்டு பேச்சுல…
வெஷ ஊசி ஏத்துற…
நீ லேசா பாக்க…
மின்னல் கொட்டிடுதே…

ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்…
மனசோட மோதுதே…
நீ பேசும் பேச்சு…
அய்யோ அள்ளிடுதே…

பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட…
சொல்லவும் தோணுதடா…
காதல் வந்தே சட்டுன்னு…
சல்லட போடுதடா…

ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்…
என்ன ஏதேதோ பண்ணுதடி…
தங்காத சந்தோஷம்…
நான் என்ன செய்வன் புள்ள…

பெண் : கண்கள் ஏதோ தேட களவாட…
நெஞ்சம்தானே பாட பறந்தோட…

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
ஒன அப்படி நான் ரசிச்சேன்…
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல…
ஒன் பூவிழி காட்டுதடி…
அத சட்டுன்னு நீ மறச்சா…
நான் என்ன செய்வன் புள்ள…

புதன், 4 பிப்ரவரி, 2026

 விழிகள் மீனோ மொழிகள் தேனோ..

நிலவின் மகளே நீ தானோ..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
ஓ ஓ ஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ…
நிலவின் மகளே நீ தானோ..
குழலில் மேகம் குடியிருந்தாலும்..
விழியில் ஏதோ புதுவித தாகம்..
பௌர்ணமி பார்வை பொழிகிறதே..
மனம் தனில் இன்பம் வழிகிறதே..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
இடையின் பாகம் நூலாகும்..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
நி ல கி க தம தம ப
விழிகள் மீனோ மொழிகள் தேனோ…
நிலவின் மகளே நீ தானோ..
சனி நி த ப ம க ரீ ரீ ரீ
ரீக கிக ம தா சனீ நீ நீ
சா ரி நின்னீ சர க க திமி
நீ த பாமீ க நி க க கனி நீ
தகிடதா தகிடதா தா தகிடதா
தா தகிடதா
அடடா கால்கள் அழகிய வாழை..
நினைத்தால் மணக்கும் ரகசியச்சோலை..
நகங்கள் யாவும் பிறை நிலவு..
இவள் தான் இங்கே கலை நிலவு..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நீயே காதல் தேவாரம்..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
ஓ ஓ ஓ..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
ஓ ஓ ஓ..

 

விழிகளில் ஒரு வானவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்தெய்வத்திருமகள்

Vizhigalil Oru Song Lyrics in Tamil


BGM

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

பெண் : உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்…
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…

பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்…
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…

பெண் : தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…

பெண் : யார் இவன் யார் இவன்…
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தீவில் பூத்த பூவிது…
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மனம்…

பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…

BGM

பெண் : நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்…
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…

பெண் : நீ வந்த கனவெங்கே…
காற்றில் கை வீசினேன்…
அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்…
மீன் ஆகிறேன் அன்பே…

பெண் : உன் முன்பு தானடா…
இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே…
தயக்கங்களால் திணறுகிறேன்…
நில்லென்று சொன்ன போதிலும்…
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே…
இதோ உந்தன் வழி…

வியாழன், 29 ஜனவரி, 2026

 

சின்ன மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Chinnamani Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…

BGM

ஆண் : மெல்ல வரும் மயிலே

BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…

BGM

ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…

BGM

ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…

BGM

ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…

ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM

ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…

BGM

ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…

BGM

ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…

ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

 

பூவ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Poova Eduthu Song Lyrics in Tamil


ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

BGM

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…

ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…

பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…

பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…

பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…

பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

 

மாலைக் கருக்கலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாநீதியின் மறுபக்கம்

Maalai Karukkalil Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

BGM

ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க…
பூமிக்கு வந்ததென்ன…

பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்…
கதையொண்ணு சொன்னதென்ன…

ஆண் : கை வளையோ நான் வளைக்க…
நீ வருவாய் நான் ரசிக்க…

பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட…
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா…

ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : கூ… கூ…

BGM

பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா…
மகாராசன் தேகத்தில…

ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா…
மகராணி பாதத்தில…

பெண் : உன் மடி மேல் நான் மயங்க…
நாள் விடிந்தால் கண் உறங்க…

ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண…
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண…
நான் போடவா…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ…

பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…

பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : கூ… கூ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…


  நான் சொன்னதும் பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் செல்வராகவன் நரேஷ் ஐயர் & சைந்தவி ஜி. வி. பிரகாஷ் குமார் மயக்கம் என்ன Na...