ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்… பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
நான் போகிறேன்
பாடலாசிரியர்
பாடகர்(கள்)
இசையமைப்பாளர்
திரைப்படம்
தாமரை
கே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்
ஜேம்ஸ் வசந்தன்
நாணயம்
Naan Pogiren Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நான் போகிறேன் மேலே மேலே… பூலோகமே காலின் கீழே… விண்மீன்களின் கூட்டம் என் மேலே… பூவாலியின் நீரைப்போலே… நீ சிந்தினாய் எந்தன் மேலே… நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…
பெண் : தடுமாறிப்போனேன் அன்றே… உன்னைப்பார்த்த நேரம்… அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்… நெஞ்சின் ஓரம்… ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே… உள்ளம் கேள்விக்கேட்கும்… ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
பெண் : நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா நா நா…
ஆண் : நான் போகிறேன் மேலே மேலே… பூலோகமே காலின் கீழே… விண்மீன்களின் கூட்டம் என் மேலே… பூவாலியின் நீரைப்போலே… நீ சிந்தினாய் எந்தன் மேலே… நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…
ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே… உன்னைப்பார்த்த நேரம்… அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்… நெஞ்சின் ஓரம்… ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே… உள்ளம் கேள்விக்கேட்கும்… ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…
ஆண் : நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா நா நா…
—BGM—
பெண் : கண்ணாடி முன்னே நின்றே… தனியாக நான் பேச… யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ… உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்… அறையினுள் நீ வந்தாய்… கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ…
ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்… பூ மாலை செய்தேன் வாடுதே… என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ… வாராதோ அந்நாளும் இன்றே… ஹா…
பெண் : நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா நா நா…
ஆண் : ஹோ… ம்ம்… நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா நா நா…
—BGM—
ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய்… தரமாட்டேன் என்றேனே… கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்… வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே… மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்…
பெண் : அன்றாடம் போகும் பாதையாவும்… இன்று மாற்றங்கள்… காணாமல் போனேன் பாதியில்… நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்… என்று இங்கேயே… கால்நோக கால்நோக நின்றேன்…
ஆண் : நான் போகிறேன் மேலே மேலே… பூலோகமே காலின் கீழே… விண்மீன்களின் கூட்டம் என் மேலே…
பெண் : ஹா… ஆ… பூவாலியின் நீரைப்போலே… நீ சிந்தினாய் எந்தன் மேலே… நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…
ஆண் : ஆஆ… தடுமாறிப்போனேன் அன்று… உன்னைப்பார்த்த நேரம்…
பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன்… நெஞ்சின் ஓரம்…
ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று… உள்ளம் கேள்விக்கேட்கும்…
பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்… நா நா நா நான் நா…
ஆண் & பெண் : நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா… நா நா நா நா நான் நா நா நா…
சனி, 7 பிப்ரவரி, 2026
தேவி ஸ்ரீதேவி
பாடலாசிரியர்
பாடகர்(கள்)
இசையமைப்பாளர்
திரைப்படம்
வாலி
எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
கங்கை அமரன்
வாழ்வே மாயம்
Devi Sridevi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தேவி ஸ்ரீதேவி…
—BGM—
ஆண் : தேவி ஸ்ரீதேவி… உன் திருவாய் மலர்ந்தொரு… வார்த்தை சொல்லி விடம்மா…
ஆண் : பாவி அப்பாவி… உன் தரிசனம் தினசரி… கிடைத்திட வரம் கொடம்மா…
—BGM—
ஆண் : தேவி ஸ்ரீதேவி… உன் திருவாய் மலர்ந்தொரு… வார்த்தை சொல்லி விடம்மா…
ஆண் : பாவி அப்பாவி… உன் தரிசனம் தினசரி… கிடைத்திட வரம் கொடம்மா…
ஆண் : கையில் மணியை தினமும் பிடித்தே… ஆட்டும் பக்தனம்மா… சூடம் ஏத்தி மேலும் கீழும்… காட்டும் பித்தனம்மா…
—BGM—
ஆண் : தேவி ஸ்ரீதேவி… உன் திருவாய் மலர்ந்தொரு… வார்த்தை சொல்லி விடம்மா…
ஆண் : பாவி அப்பாவி… உன் தரிசனம் தினசரி… கிடைத்திட வரம் கொடம்மா…
—BGM—
பெண் : மாலை மரியாதை மணியோசை எதற்கு… தேவி அவதாரம் நான்தானா உனக்கு… போலி பூசாரியே…
ஆண் : பட்ட போடாத பூசாரி நான்… பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்… அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி… அன்பன் தொட வேண்டுமே…
பெண் : ஹான்… இடத்த குடுத்தா மடத்த புடிப்பே… எனக்கா தெரியாது… ஆண் : ஹே ஹே ஹே…
பெண் : வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்… எனக்கா புரியாது… ஆண் : ஆஆஹா…
ஆண் : தேவி ஸ்ரீதேவி… உன் திருவாய் மலர்ந்தொரு… வார்த்தை சொல்லி விடம்மா…
ஆண் : பாவி அப்பாவி… உன் தரிசனம் தினசரி… கிடைத்திட வரம் கொடம்மா…
—BGM—
பெண் : பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி… அண்ட முடியாது ஆங்கார சக்தி… ஆசை ஆகாதைய்யா…
ஆண் : கண்ணில் நடமாடும் சிவகாமியே… அன்பின் உருவான அபிராமியே… காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி… எனக்கு நீதானம்மா…
பெண் : ஹான் ஹான்… செக்குமாடு சுத்திவரலாம்… ஊர்போய் சேராது… ஆண் : ததரினா தன தன…
பெண் : இந்த மோகம் ஒருதலைராகம்… மயக்கம் தீராது… ஆண் : ஆஹா ஆஆ…
ஆண் : தேவி ஸ்ரீதேவி… உன் திருவாய் மலர்ந்தொரு… வார்த்தை சொல்லி விடம்மா…
ஆண் : பாவி அப்பாவி… உன் தரிசனம் தினசரி… கிடைத்திட வரம் கொடம்மா…
வந்தனம் என் வந்தனம்
பாடலாசிரியர்
பாடகர்(கள்)
இசையமைப்பாளர்
திரைப்படம்
வாலி
எஸ். பி. பாலசுப்ரமணியம்
கங்கை அமரன்
வாழ்வே மாயம்
Vanthanam En Vanthanam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வந்தனம் என் வந்தனம்… நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்… புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்… உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்… சமர்ப்பணம்…
ஆண் : வந்தனம் என் வந்தனம்… ம்ம் ம்ம்ம்…
—BGM—
ஆண் : ஒரு ராத்திரி ஒரு காதலி… விளையாடத்தான் போதுமா…
—BGM—
ஆண் : ஒரு சூரியன் பல தாமரை… உறவாடினால் பாவமா…
ஆண் : மனம் ஒரு வண்டினம்… தினம் ஒரு பெண்ணிடம்… என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா… அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா…
ஆண் : வந்தனம் என் வந்தனம்… நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்… புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்… உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
ஆண் : பாதங்களில் சதங்கைகளின்… நாதங்களைக் கேட்கிறேன்…
—BGM—
ஆண் : பூப்பந்தலா பொன்னூஞ்சலா… புரியாமல் நான் பார்க்கிறேன்…
ஆண் : பழைய பால் புளித்தது… புதிய தேன் இனித்தது… இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை… இதில் தங்கிப் போக என்ன வாடகை…
ஆண் : வந்தனம் என் வந்தனம்… நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்… புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்… உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்… சமர்ப்பணம்…
ஒரு பொன் மானை
பாடலாசிரியர்
பாடகர்(கள்)
இசையமைப்பாளர்
திரைப்படம்
டி.ராஜேந்தர்
எஸ். பி. பாலசுப்ரமணியம்
டி.ராஜேந்தர்
மைதிலி என்னை காதலி
Oru Ponmaanai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்… ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…
ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு… சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு…
ஆண் : அவள் விழிகளில் ஒரு பழரசம்… அதை காண்பதில் எந்தன் பரவசம்…
ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்… ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…
ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு…
—BGM—
ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி… தாமரை பூ மீது விழுந்தனவோ… இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்… படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…
ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி… கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்…
—BGM—
ஆண் : ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே… அதில் பரதம்தான் துளிர் விட்டு… பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது… எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது…
ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு…
—BGM—
ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்… அரங்கேற அதுதானே உன் கன்னம்… மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்… நடத்திடும் வானவில் உன் வண்ணம்…
ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட… புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…
—BGM—
ஆண் : கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்… அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி… மதி தன்னில் கவி சேர்க்குது… எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது…
ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு… அவள் விழிகளில் ஒரு பழரசம்… அதை காண்பதில் எந்தன் பரவசம்…
ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்… ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…
ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது… சங்கீதம் நீ பாடு…
வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
நான் சொன்னதும்
பாடலாசிரியர்
பாடகர்கள்
இசையமைப்பாளர்
திரைப்படம்
செல்வராகவன்
நரேஷ் ஐயர் & சைந்தவி
ஜி. வி. பிரகாஷ் குமார்
மயக்கம் என்ன
Naan Sonnadhum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா… நான் சொல்லல வெயில் வந்திச்சா… அடி ரெண்டுமே இதம் தந்திச்சா… முத்து முத்து பேச்சி…
ஆண் : என் கண்ணில பொய் இருக்கா… உன் கண்ணோட மை கிறுக்கா… அடி கள்ளியே அறிவிருக்கா… என் மூச்சு நின்னு போச்சு…
ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா… காட்டோட காடாக கட்டிப் போட்டியா… ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது… என் பேச்செல்லாம் நின்னு போய் மூளை சுத்துது…
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா… நான் சொல்லல வெயில் வந்திச்சா… அடி ரெண்டுமே இதம் தந்திச்சா… முத்து முத்து பேச்சி…
—BGM—
ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற… ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…
ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே… ஓலை ஏதும் வந்திச்சா… உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு… கிளி வந்து பதில் சொல்லிச்சா…
ஆண் : கரு நாக்கு கார புள்ள… கரு பட்டி நிறத்து முல்ல… எடுபட்ட நினைப்பு தொல்ல… நீ களவாணி…
ஆண் : ஓ… கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற… ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா… நான் சொல்லல வெயில் வந்திச்சா… அடி ரெண்டுமே இதம் தந்திச்சா… முத்து முத்து பேச்சி…