Rajan
புதன், 4 பிப்ரவரி, 2026
விழிகளில் ஒரு வானவில்
| பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | தெய்வத்திருமகள் |
Vizhigalil Oru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
பெண் : உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்…
என் தாய்முகம் அன்பே…
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்…
என்னாகுமோ இங்கே…
பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்…
கண்ணாடி போல தோன்றினாய்…
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…
பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
—BGM—
பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…
பெண் : தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…
பெண் : யார் இவன் யார் இவன்…
நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தீவில் பூத்த பூவிது…
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மனம்…
பெண் : விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
—BGM—
பெண் : நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்…
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…
பெண் : நீ வந்த கனவெங்கே…
காற்றில் கை வீசினேன்…
அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய்…
மீன் ஆகிறேன் அன்பே…
பெண் : உன் முன்பு தானடா…
இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே…
தயக்கங்களால் திணறுகிறேன்…
நில்லென்று சொன்ன போதிலும்…
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே…
இதோ உந்தன் வழி…
வியாழன், 29 ஜனவரி, 2026
சின்ன மணிக்குயிலே
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | அம்மன் கோவில் கிழக்காலே |
Chinnamani Kuyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்ன மணிக்குயிலே…
—BGM—
ஆண் : மெல்ல வரும் மயிலே
—BGM—
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…
ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
—BGM—
ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…
—BGM—
ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…
—BGM—
ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…
ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…
ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
—BGM—
ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…
—BGM—
ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…
—BGM—
ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…
ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…
ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…
பூவ எடுத்து
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி | இளையராஜா | அம்மன் கோவில் கிழக்காலே |
Poova Eduthu Song Lyrics in Tamil
ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…
—BGM—
பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…
பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
—BGM—
ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…
பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…
பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…
ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…
பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…
பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…
பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…
பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
—BGM—
ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…
பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…
பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…
பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…
பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…
ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
மாலைக் கருக்கலில்
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| புலமைப்பித்தன் | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | நீதியின் மறுபக்கம் |
Maalai Karukkalil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
—BGM—
ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க…
பூமிக்கு வந்ததென்ன…
பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்…
கதையொண்ணு சொன்னதென்ன…
ஆண் : கை வளையோ நான் வளைக்க…
நீ வருவாய் நான் ரசிக்க…
பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட…
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா…
ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
பெண் : நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…
ஆண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
பெண் : கூ… கூ…
—BGM—
பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா…
மகாராசன் தேகத்தில…
ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா…
மகராணி பாதத்தில…
பெண் : உன் மடி மேல் நான் மயங்க…
நாள் விடிந்தால் கண் உறங்க…
ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண…
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண…
நான் போடவா…
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ…
பெண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
ஆண் : கண்ணுக்குள்ளே வா வா…
நெஞ்சுக்குள்ளே போ போ…
என் ஜீவனே…
பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ…
ஆண் : கூ… கூ…
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ…
செந்தாழம் பூவில்
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | முள்ளும் மலரும் |
Senthazham Poovil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…
—BGM—
ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…
—BGM—
ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…
ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…
ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
—BGM—
ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…
—BGM—
ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…
ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…
ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
—BGM—
ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…
ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…
ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…
எங்கே என் ஜீவனே
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகி | இளையராஜா | உயர்ந்த உள்ளம் |
Engey En Jeevaney Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…
பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
—BGM—
ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…
பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…
ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…
பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…
பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…
—BGM—
பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…
ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…
பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…
ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…
ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…
விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. பூக்களின் மேலே தேவதை போலே.. நீந்தி வ...
-
சிவஞானபோதம் சிவஞானபோதம்...!!! தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்களா...
-
இராவண ன் முன்னொரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஆண்ட மன்னன் இராவணன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக இலங்கை நகர...
-
தாய் மொழி!! தமிழை வாழ வைக்க சில வழிகள் உண்டு. வீட்டு மொழி தமிழாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பெயர் தமிழாக இருக்க வேண்டும்....