வெள்ளி, 23 மே, 2025

 ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…

இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…

BGM

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…

BGM

ஆண் : நடை மறந்த கால்கள் தன்னில்…
தடயத்தை பார்க்கிறேன்…
வடம் இழந்த தேரது ஒன்றை…
நாள்தோரும் இழுக்கிறேன்…

ஆண் : சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
உறவுராத பெண்ணை எண்ணி…
நாளெல்லாம் வாழ்கிறேன்…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…

BGM

ஆண் : வெறும் நாரில் கரம் கொண்டு…
பூ மாலை தொடுக்கிறேன்…
வெறும் காற்றில் உளி கொண்டு…
சிலை ஒன்றை வடிக்கிறேன்…

ஆண் : விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விருப்பமில்லா பெண்ணை எண்ணி…
உலகை நான் வெறுக்கிறேன்…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…

BGM

ஆண் : உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது…
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது…

ஆண் : உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...