மேகமே மேகமே பால் நிலா தேயுதே
- திரைப்படம்: பாலைவனச் சோலை (1981)
- கீதம்: வாணி ஜெய்ராம்
ஆஆஆஆஆஹாஆஆஆஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதேதேகமே தேயினும் தேன்மொழி வீசுதேமேகமே மேகமே பால் நிலா தேயுதேதேகமே தேயினும் தேன்மொழிதேகமே தேயினும் தேன்மொழி வீசுதேஏஏஏமேகமே மேகமே பால் நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோதநிரிச ரிம தநிச தநிபகாதந்தியில்லா வீணை சுரம் தருமோபுயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோபாவையின் ராகம் சோகங்களோஆஆஆஆஆபாவையின் ராகம் சோகங்களோநீரலை போடும் கோலங்களோ
மேகமே மேகமே பால் நிலா தேயுதேதேகமே தேயினும் தேன்மொழி வீசுதேமேகமே மேகமே பால் நிலா தேயுதே
தூரிகை எரிகின்ற போதுஇந்த தாள்களில் ஏதும் எழுதாதுதினம் கனவு எனதுணவுநிலம் புதிது விதை பழுதுஎனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்அது எதற்கோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக