ஞாயிறு, 9 நவம்பர், 2025

கூண்டுக்குள்ள என்ன வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன கவுண்டர்

Koondukulla Enna Vachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

ஆண் : அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

BGM

பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா…
ஏதோ நடக்குமின்னு பேச்சு…

ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு…
வீணா கதை முடிஞ்சு போச்சு…

பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம்…
மாமன் பேரை சொல்லி பேசுது…

ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு…
ஊரும் சேந்து என்னை ஏசுது…

பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி…
நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

பெண் : கூண்டுக்குள்ள உன்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே…

ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்…
அடி மானே உன்னை தினம் பாடும்…

பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்…
இந்த மாமன் கதையை தினம் பேசும்…

ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில…
சாயம் இன்னும் விட்டு போகல…

பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில…
நேர்ந்து முடிச்ச கடன் தீரல…

ஆண் : மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

பெண் : கூண்டுக்குள்ள உன்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

பெண் : என் மாமா மாமா உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...